Wednesday, February 26, 2020

ஆசிரியர்களுக்கான தடைதாண்டல் பயிற்சி வேலைத்திட்டம் - 22.02.2020-24.02.2020











மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையமானது கடந்த 22.02.2020- 24.02.2020 வரையான 03 நாட்கள் கொண்ட பயிற்சி வகுப்பினை ஆசிரியர்களுக்காக நடாத்தியது. இதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினது தரம் 3 i னைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஆசிரியர் வாண்மை விருத்திச் செயற்பாடு, ஆசிரியர் ஒழுக்கக்கோவை போன்ற விடயங்கள் பற்றிய விரிவுரைகள் இங்கு இடம் பெற்றன.மாணவர் சமூகத்தோடு இணைந்த கற்றபித்தல் நடவடிக்கையினை வெற்றிகரமாக முன்னெடுப்பது என்ற விடயங்கள் பற்றிய விரிவுரைகளும் இதில் இதன் போது நடைபெற்றது.

இதில் காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் முகாமையாளர் திரு. A.றியாஸ் (SLTES) அவர்களும், மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சி கலாசாலையின் முன்னால் அதிபர் திரு.AS.யோகராஜா(SLTES-I) அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதனையும் இப்பயிற்சி நெறியில் ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு பங்கேற்றிருப்பதனையும் இங்கு மேலே நாம் காணலாம்.


  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...