Sunday, May 13, 2018

காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தில் 2-ii ஆசிரியர்களுக்கான மொடியூல் 09 COMMUNICATIVE ENGLISH செயலமர்வு - 10.05.2018




டந்த 10.05.2018ம் திகதி தொடக்கம் 12.05.2018ம் திகதி வரை மூன்று நாள்  செயலமர்வினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையமானது சிறப்பாக நடாத்தியது.இதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 2-ii யைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மொடியூல் 09 COMMUNICATIVE ENGLISH செயலமர்வே இவர்களுக்காக இடம்பெற்றது. காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் ஆகிய மூன்று கோட்டங்களையும் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்

வளவாளர்களான Mr:M.H.M.Aliyar, Mr:M.H.Jaseel,  ஆகியோரால் விரிவுரைகள் நடாத்தப்படுவதனையும் இதில் ஆசிர்களுக்கான செயற்பாட்டுடன் கூடிய கற்பித்தல் நடவடிக்கையில்  ஆசிரியர்கள் மகிழ்ச்சிகரமாக ஈடுபட்டுள்ளதனையும்  நாம் மேலே காணலாம்.

Wednesday, May 2, 2018

மட்டக்களப்பு மாவட்ட செயலக அனுசரணையில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு - 2018











மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலில் 02.05.2018 - 03.05.2018  வரை இருநாள் தொழில் வழிகாட்டல் செயலமர்வினை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் ஏறாவூர் கோட்ட ஆசிரியர்களுக்கு  சமூக வலூவூட்டல் அமைச்சின் மனித வலுவூட்டல் உத்தியோகத்தர்களினால் நடாத்தப்பட்டது.

இதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.V.T..அஜ்மீர் (முகாமைத்துவம்) அவர்களும், மனித வள உத்தியோகத்தர்களான திருமதி.தெய்வேந்திர குமாரி (இணைப்பாளர்), திருமதி.மீனாம்பிகை மகேஸ்வரன், திரு.ரு.சுரேஸ், மட்டக்களப்பு மத்தி வலயத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் திரு.M.B.M.சித்தீக் ஆகியோரும் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

வளவாளர்களினால் ஆசிரியர்களுக்கு விரிவுரைகள் நடாத்தப்படுவதனையும், இதில் கலந்துகொண்டுள்ள பங்குபற்றுனர்களையும் நாம் மேலே காணலாம்.



Tuesday, May 1, 2018


காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தில் 2-ii ஆசிரியர்களுக்கான மொடியூல் 09 COMMUNICATIVE ENGLISH செயலமர்வு - 26.04.2018






டந்த 26.04.2018ம் திகதி தொடக்கம் 28.04.2018ம் திகதி வரை மூன்று நாள்  செயலமர்வினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையமானது சிறப்பாக நடாத்தியது.இதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 2-ii யைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மொடியூல் 09 COMMUNICATIVE ENGLISH செயலமர்வே இவர்களுக்காக இடம்பெற்றது. காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் ஆகிய மூன்று கோட்டங்களையும் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்

ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் S.ஷரீப்தீன், வளவாளர்களான Mr: M.H.Aliyar, Mr:M.H.Jaseel, Mrs:B.Maheswaran ஆகியோரால் விரிவுரைகள் நடாத்தப்படுவதனையும் இதில் ஆசிர்களுக்கான செயற்பாட்டுடன் கூடிய கற்பித்தல் நடவடிக்கையில்  ஆசிரியர்கள் மகிழ்ச்சிகரமாக ஈடுபட்டுள்ளதனையும்  நாம் மேலே காணலாம்.

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...