Monday, April 15, 2019

இளம் கண்டு பிடிப்பாளர்களுக்கான கருத்தரங்கு- 2019






     கடந்த 04.04.2019 அன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்ட பாடசாலையான பூநொச்சிமுனை இக்பால் வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிப்பதற்கான கருத்தரங்கு நடைபெற்றது.

         இதில் காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் அதிகாரியான ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்கள் மாணவர்களுக்கு கண்டு பிடிப்பின் அவசியம், கல்வி அமைச்சு எவ்வாறான விடயங்களை இதன் மூலம் மாணவர்களிடம் எதிர்பார்க்கின்றது என்ற விடயங்களை தெரிவுபடுத்தி உரையாற்றுவதனை நாம் மேலே காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...