க.பொ.சா.தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி 02.12.2019
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலிருந்து இம்முறை 02.11.2019 க.பொ.சா.தரப்பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவ மாணவியர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தமது கல்வி வலயத்திற்கும் , பெற்றோர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெறுமை சேர்க்க வேண்டுமென வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS) அவர்கள் தமது பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் , உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள் , பாட இணைப்பாளர்கள் , அதிபர்கள் சார்பாக வாழ்த்துக்களை அன்பின் இனிய மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
இது தொடர் மழை காலம் என்பதனால் பரீட்சை எழுதும் மாணவர்களின் வீடுகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதனால் தங்களது பரீட்சை எழுதும் நடவடிக்கையில் சிறிதும் மனம் தளர்ந்து விடாது. சிறந்த முறையில் இறைவனின் உதவியோடு பரீட்சைக்குத் தோற்று மாறும் அன்புடன் மாணவர்களை கேட்டுக்கொள்கின்றார்கள்.
No comments:
Post a Comment