Sunday, October 23, 2022

 

தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட்டம் - 2022

 






தேசிய கல்வி நிறுவகத்தினால் முஸ்லிம் பாடசாலைகளுக்கு அரபு மொழியினை ஒரு பாடமாக கற்பிப்பதற்கான செயத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக முதலாவது மொடியூல் வேலைத்திட்டம் கடந்த 2022.ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி காத்தான்குடி ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்றது 

தேசியக் கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்  Ven. Dr. Theripaha Medhankara Thero அவர்களும் இதன் வளவாளர்களும் வருகை தந்திருந்தனர். அவர்களை ஆசிரிய மத்திய நிலையத்தின் விரிவுரையாளர் ALM.றிஸ்வி அவர்கள் வரவேற்பதனைக் காணலாம்

 

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...