Friday, August 16, 2019

2ம் தவணைப்பரீட்சையில் 1- 2- 3ம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான மாணவர் முன்னேற்ற அறிக்கை வழங்கும் நிகழ்வு -2019

 

காத்தான்குடிக்கோட்ட மட்/மம/பூநொச்சிமுனை இக்பால் வித்தியாலத்தில் கடந்த 09.08.2019ல் இரண்டாம் தவணைப் பரீட்சையில் 1ம், 2ம், 3ம், இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஏனைய மாணவர்களின் முன்னிலையில் கௌரவிப்பும் , கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமது பாடசாலைக்கு சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுத்த மாணவர்களை கௌவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பாடசாலையின் வலயமட்ட இணைப்பாளர் திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி CGO அவர்களும், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.எம்.எல்.அலாவுதீன் அவர்களும், இவ்வித்தியாலயத்தின் அதிபர் திரு.வி.டி.எம்.ஹனீபா அவர்களும் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைப்பதனையும், இதில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் மாணவர்களையும், பங்கேற்ற மாணவர்களினையும் இங்கு நாம் காணலாம். 

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...