க.பொ.உயர் தரம் மற்றும் 5ம் தர பரீட்சை எழுதும் மாணவர்களை வாழ்த்துல் -2019
இம்முறை 2019ம் ஆண்டு க.பொ உயர் தரம் மற்றும் 5ம் தர பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவ, மாணவிகளும் தமது பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைய வேண்டுமென மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக் கல்விப்பணிப்பாளர், ,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் அனைவரும் இம்மாணவர்களை வாழ்த்துகின்றனர்.
தகவல்- TMSஅஹமட் (SLEAS)கோட்டக்கல்விப்பணிப்பாளர் - ஏறாவூர்
No comments:
Post a Comment