Sunday, August 11, 2019

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்- 2019

இப்புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்துலக முஸ்லிம் சகோதரர்களையும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் சார்பாக அதன் வலயக் கல்விப் பணிப்பாளர்  எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)   அவர்களும் அதன் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதேசக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவரும் தமது வலயத்தினது அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைரையும் இவ்வினிய நாளில் சுகதேகிகளாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இப்புனித ஹஜ் பெருநாளை கொண்டாட வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்புனித நாளில் எமது நாட்டு முஸ்லிம்களினதும், உலக வாழ் முஸ்லிம்களினதும் சுபீட்சத்திற்காக பிராத்திக்குமாறும் வேண்டிக் கொள்கின்றனர்.

தகவல்-  TMSஅஹமட் (SLEAS)கோட்டக்கல்விப்பணிப்பாளர் - ஏறாவூர்

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...