Sunday, September 1, 2019

காத்தான்குடி கோட்ட மட்/மம/அல்அமீன் வித்தியாலய மாணவிகளை க.பொ.சாதாரன தரப் பரீட்சையில் உயர் மட்ட அடைவினை பெறச் செய்வதற்கான செயலமர்வு 29.09.2019




                    இவ்வருடம் க.பொ.சாதாரன தரப்பரீட்சையில் உயர் மட்ட அடைவுளை பெறச் செய்வதற்கான வழிகாட்டல் செயலமர்வு காத்தான்குடி கோட்ட மட்/மம/அல்அமீன் வித்தியாலயத்தில் கடந்த 29.09.2019 அன்று நடைபெற்றது. இதனை அப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வழிகாட்டல் செயலமர்வின் விரிவுரையினை மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கினார்கள். 

                             தமது வலயத்தின் பெறுபேற்றினை அதிகரிக்கச் செய்வதற்கான பல வழிகாட்டல் முன்னெடுப்புக்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் மேற்கொள்ளப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

          நாம் மேலே வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் மாணவர்களுக்கான விரிவுரைகள் வழங்கப்படுவதனையும், இதில் பங்கேற்ற அதிபர், ஆசிரியர்கள் மாணவிகளையும் காணலாம்.


No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...