உளவளவளத்துணை வழிகாட்டல் செயற்பாடு
கடந்த 14.04.2018 அன்று காத்தான்குடி தாறுல் அர்கம் இஸ்லாமிய அறிவூட்டல் மையத்தினால் ஏறாவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த பெற்றோர்கள், மற்றும் மாணவர்களுக்கான இஸ்லாமிய ஆன்மீக வழிகாட்டல்கள் மற்றும் உளவளதுணை பயிற்சி வழிகாட்டல் என்பன வழங்கப்பட்டன.
இவர்களுக்கான உளவளத்துணை வழிகாட்டல் செயற்பாட்டினை மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் தொழில் வழிகாட்டல் மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தரான திரு.A.L.M.றிஸ்வி அவர்கள் வழங்குவனையும் இதில் மாணவர்கள் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டிருப்பதனையும் நாம் இங்கு காணலாம்.
No comments:
Post a Comment