Wednesday, April 25, 2018


காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தில் 2-ii ஆசிரியர்களுக்கான உளவளத்துணை வழிகாட்டல் செயலமர்வு - 2018






கடந்த 19.04.2018ம் திகதி தொடக்கம் 21.04.2018ம் திகதி வரை மூன்று நாள் உளவளத்துணை செயலமர்வினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையமானது சிறப்பாக நடாத்தியது.இதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 2-ii யைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மொடியூல் 14 உளவளத்துணை ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வே இவர்களுக்காக இடம்பெற்றது. காத்தான்குடி,ஓட்டமாவடி,ஏறாவூர் ஆகிய மூன்று கோட்டங்களையும் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்

ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் S.ஷரீப்தீன், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களான A.H.ஹிதாயதுல்லாஹ், A.L.M..றிஸ்வி, M.B..சித்தீக் ஆகியோரால் விரிவுரைகள் நடாத்தப்படுவதனை நாம் மேலே காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...