Wednesday, April 11, 2018

காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் றிஸ்வி நகர் இக்பால் வித்தியாலய மாணவர் பாராட்டு நிகழ்வு- 2018











பாடசாலை மாணவர்களின் முதலாம் தவணைப் பரீட்சை பெறுபேறுகளை வழங்கும் நிகழ்வும் மாகாண , வலய, மட்ட  போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் 11.04.2018 அன்று காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் இக்பால் வித்தியாலயத்தில் நடைபெற்றது. பாடசாலை மாணவர்கள் அதிபர், ஆசிரியர்களால் கௌரவிக்கப்பட்டதோடு, பாராட்டவும் பட்டனர்.

இதில் இப்பாடசாலையின் PSI இணைப்பாளர் திரு.A.L.M.றிஸ்வி (CGO) அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் சான்றிதழ்களை வழங்குகின்றார்கள். 

இவ்வித்தியாலயத்தின் அதிபர் திரு.V.M.ஹனீபா  அவர்களும் ஏனைய ஆசிரியர்களும் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதனையும் நாம் இங்கு மேலே காணலாம். 

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...