Wednesday, October 16, 2019

ஏறாவூர் கோட்ட மட் /மம / ஜிப்ரிய்யா   வித்தியாலயத்தின் தரம் 04 மாணவர்களுக்கான இரண்டாம் தேசிய மொழி சிங்கள பயிற்சிக் கருத்தரங்கு. 16.10.2019









மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 04 மாணவர்களுக்கான சிங்கள மொழி அறிவு விருத்தி வேலைத்திட்டம் கடந்த 15.10.2019 தொடக்கம் 16.10.2019 வரை இரு நாட்கள் ஏறாவூக் கோட்ட மட் /மம / ஜிப்ரிய்யா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கினார்கள். இணைப்பாளராக ஊசனார் (ADE) அவர்கள் செயற்பட்டார்கள்.

மேலும் இதன் வளவாளராக ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)  அவர்கள் செயற்பட்டார். மேலே மாணவர்களுக்குரிய பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களினையும் றிஸ்வி அவர்கள் வழங்குவதோடு, மாணவர்கள் உற்சாகமாக செயற்படுவதனை நாம் காணலாம்.மேலே இச்செயலர்வின் சில காட்சிகளைக்காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...