Wednesday, October 16, 2019

ஆசிரியர் மத்திய நிலையத்தின் தரம் 2i ஆசிரியர்களுக்கான செயலமர்வு 30.09.2019





மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 2i ஆசிரியர்களுக்கான செயலர்வு  கடந்த 30.09.2019அன்று இடம்பெற்றது. இதில் பல விடயங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் வளவாளராக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர்திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS),  கலந்து கொண்டார்கள். 

வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் கற்றல் பேறு தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டதோடு, பாடசாலைகளில் தற்போதைய நடைமுறைகள் தொடர்பான அறிவுரைகளும், ஆளுமை மிக்க மாணவர்களை கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்களின் வகிபாகம் என்னவென்ற விடயங்கள் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது.

தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட மாணவர்களை எவ்வாறு நாம் உருவாக்க முடியும் என்ற விடயங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களும் வலக்கல்விப் பணிப்பாளர் அவர்களினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...