Wednesday, October 16, 2019

சிறுவர் பாதுகாப்பு விழிப்பூட்டல் செயலமர்வு - 10.10.2019





மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஏறாவூர் கோட்ட அல்அமான் வித்தியாலயத்தில் கடந்த 09.10.2019 தொடக்கம் 10.10.2019 வரை சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இரு நாள் செயலமர்வு நடைபெற்றது. இதில் வளவாளர்களாக வழிகாட்டல் ஆலோசனை ஆலோசகர் எம்.ஆர்.ஜவாத், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களான எம்.பி.எம்.சித்தீக் மற்றும் ஏ.எல்.எம்.றிஸ்வி ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மேற்படி பாடசாலையின் அதிபர் மற்றும் பயிற்சிகளை வழங்குகின்ற உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை நாம் இங்கே காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...