Thursday, December 14, 2017

காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தினால் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி


அண்மையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி ஆசிரியர்களுக்கான புதிய பிரமாணக்குறிப்பு செயலமர்வினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையமானது நடாத்தியது. இதில் மூன்று கோட்டங்களினதும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கான பயிற்சி நெறியினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் உளவளத்துணை தொழில்வழிகாட்டல் அதிகாரியான திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்கள் கலந்துகொண்டு நடாத்தி வைத்தார். 

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...