Saturday, December 16, 2017

சிறுவர்  துஷ்பிரயோகம் தொடர்பான மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு


மட்டக்களப்பு கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்ட பாலமுனை அலிகார் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான சிறுவர்  துஷ்பிரயோகத்திலிருந்து  தம்மைப்பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு  ?என்ற விழிப்புணர்வுக் கருந்தரங்கொன்றினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் வழிகாட்டல் மற்றும் தொழில் வழிகாட்டலுக்குப் பொறுப்பான ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்களால் நடாத்தப்பட்டது. இதில் தற்போதைய சூழலில் மாணவர்கள் தம்மை பாதுகாப்பாக எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டுமென்ற தெளிவுரைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...