சுகாதார ரீதியில் பிள்ளைகளை எவ்வாறு வளர்ப்பது?
மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் இக்ரஃ வித்தியாலயத்தில் ஆரோக்கியமான பிள்ளை வளரப்பினை நாம் எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்ற கருத்தரங்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்ற காதத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் அதிகாரியான திரு.ஏ.எல்.எம.றிஸ்வி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். பெற்றோர், ஆசிரியர்,மாணவர்களுக்கு அவர் உரையாற்றுவதனையும், இதில் பிள்ளைகளுக்கு பரிசுப்பொருள்களை வழங்கி வைப்பதனையும், காணலாம்.அவர் அருகே வித்தியாலய அதிபர் திரு.ஹனீபா அவர்களும், ஆசிரிய ஆலோசகர் திரு.நவாஸ் (Primary), முன்னால் நகர சபை உறுப்பினர் திரு .அலிசப்ரி அவர்களும் காணப்படுகின்றனர்.
Keep it up your good works. Good Luck.
ReplyDeleteGood job
ReplyDelete