Sunday, December 17, 2017


Hardware & Networking பாடநெறியினை நிறைவு செய்ய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு காரியாலயத்தில் மூன்றாம் நிலைக்கல்வி அசைச்சினது பதவின் கீழ் Kavi Art நிறுவத்தினர் கடந்த ஒரு மாதகாலமாக Hardware & Networking பாடநெறியினை நடாத்தினர். இதற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் அதிகாரியான திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்களின் வழிகாட்டலில் இப்பாடநெறிக்கு இவர்கள் இணைத்து விடப்பட்டனர். 

பாடநெறியின் முடிவில் இப்பாடநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் மட்டக்களப்பு பிராந்தி காரியாலயத்தின் தலைவர் அவர்களையும்,  நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சுலக்சன் அவர்களையும், ஏனையோரையும் காணலாம். இப்பாடநெறயினை பூரத்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பபடுவதோடு திரு.றிஸ்வி அவர்களால் சிறப்புரையாற்றப்டுகின்றது.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...