Tuesday, January 16, 2018

தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வகள்

கடந்த 15.01.2018 அன்று தேசிய ரீதியில் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் நாட்டின் சகல பாடசாலைகளிலும் இடம் பெற்றன. இந்நிகழ்வுகள் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடிக் கோட்டப் பாடசாலைகளான மட்/மம/பிர்தௌவ்ஸ் வித்தியாலயம், மட்/மம/அல்-ஹஸனாத் வித்தியாலயம் ஆகியவற்றில் இடம்பெற்ற வேளையில் பிர்தௌவ்ஸ் வித்தியாலய அதிபர் திருமதி. றபீக்கா பீவீ உவைஸ், மற்றும் அல்ஹஸனாத் வித்தியாலய அதிபர் திரு.ஏ.எம்.அப்துர் ரஹ்மான் மற்றும் அல்ஹஸனாத் வித்தியாலயத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற திரு மு.முஸ்தபா மௌலவி (ஊடகவியாளர்) ஆகியோரை வரவேற்றுச் செல்லப்படுவதனையும்  இவ்விரு பாடசாலைகளுக்கும்வலயமட்ட பொறுப்பாளரான திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி (PSI)  இம்மாணவர்களின் பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு இந்நிகழ்வின் முக்கியத்துவம் பற்றிய தெளிவினை வழங்குவதனையும் நாம் இங்கு காணலாம்.  

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...