Tuesday, January 9, 2018


மாணவர்களுக்கான தொழில்வழிகாட்டல் - 2018




நவீன உலகின் தேவைகளுக்கேற்ப எமது தொழிற்துறைகள் எவ்வாறு தெரிவு செய்து கொள்ளலாம்?. இன்றைய தொழிற்துறைகள் என்ன? இத்தொழிற்துறைகளை இலங்கையில் எந்தெந்த நிறுவனங்கள் வழங்குகின்றன போன்ற வழிகாட்டல்கள் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கோட்ட ஒல்லிக்குள அல்ஹம்றா க.பொ.சா.தர பாடசாலை மாணவர்களுக்கு காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலைய தொழில் வழிகாட்டல் அதிகாரி ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்களால் 09.01.2018 அன்று வழங்கப்பட்டது.

இதன் போது அவர் மாணவர்களுக்கு தெளிவுரை வழங்குவதனையும் இதில் பங்கேற்ற மாணவர்களையும் நாம்  மேலே காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...